மேடை ஒப்புவிப்பு கட்சியை வளர்க்குமா?
மனப்பாடம் செய்ததை மேடையில் ஒப்புவித்த ஆந்திரா ஓங்கோல் நாயி பிராமின் வகுப்பைச் சேர்ந்த கருணாநிதியா ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று கட்சியை வளர்த்திருக்க முடியும்?
அப்படியே ஒப்புவித்தாலும், ஆந்திரா ஓங்கோலில் இருந்து வந்த இந்த நாயி பிராமின் கருணாநிதியை மக்கள் நம்புவார்களா?
ஒரு வேளை இன்று புதிதாக கட்சி துவங்குவதற்க்கு ஓங்கோலில் இருந்து கருணாநிதி வந்தால் நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்வீர்களா? இல்லை வாரிசுகளான மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி, என்று யாரையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
மாவட்டம் முழுவதும் மக்கள் திமுகவை ஓங்கோல் நாயி பிராமின் கருணாநிதியை நம்பி ஏற்றுக்கொள்வார்களா?
அதற்க்கு தான் ஏ.கோவிந்தசாமி படையாட்சி போன்றோர் அன்று தேவைப்பட்டனர்.
திமுகவை வளர்த்தெடுக்க சொத்து, உழைப்பு, நேரம், நன்மதிப்பை கொடுத்தவர்கள்,
விழுப்புரம் மாவட்டம் - ஏ.கோவிந்தசாமி படையாட்சி
செஞ்சி மாவட்டம் - நரசிம்மக் கவுண்டர்
செங்கல்பட்டு மாவட்டம் - சி.ஆறுமுக கவுண்டர்
இப்படி பல்வேறு மாவட்டங்களில் பலருடைய தயவில் வளர்ந்தது தான் திமுக. வளர்த்த அவர்களை இன்று திமுக எப்படி நடத்துகிறது என்று பாருங்கள்.
இந்த போட்டோவில் உள்ள எதை நம்பியாவது மக்கள் திமுகவை ஏற்றுக்கொள்வார்களா?

ஆந்திரா நாயி பிராமின் வாரிசுகளை பாரீர், நேரில் ஒருமுறை கூட பார்க்காத இவைகளுக்காகவா திமுகவை மக்கள் ஏற்றார்கள்?
வளரும் வரை ஏ.கோவிந்தசாமி படையாட்சி போன்றோர் அன்று தேவைப்பட்டனர். வளர்ந்த பின் அவர்கள் எங்காவது ஓடிவிட வேண்டும் என்று புத்தியை காட்டிவிடும் திமுக.
நன்றிகெட்டதனம் திமுக’வின் குணம்.
14:21