Mark of the Beast என்பது மிருகசீரிடம் என்னும் சொல்லின் மொழிபெயர்ப்பே!
ஜோதிடத்தில் மிருகசீரிஷம் நட்சத்திர குறிப்பை அப்படியே அர்த்தம் மாறாமல், கிருஸ்துவ பைபிளில் வார்த்தைக்கு வார்த்தை நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. மிருக சீரிடம் எனும் நட்ச்சத்திர பெயரின் அர்த்தத்தை வைத்தே, வெளிப்படுத்தல் விஷேஷம்(Book of revelation) என்று தனி புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் கண் வடிவம் கொண்டே, 666 சாத்தான் என் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பைபிளில் ஏசுவுக்கு அடுத்து மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்த சாத்தானின் 666 மிருகத்தின் முத்திரை. கிறிஸ்துவ மதத்தில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததையே நட்சத்திர ஜோதிடத்தில் இருந்து தான் நகல் எடுக்கப்பட்டுள்ளது.
அப்படியே காப்பி பேஸ்ட்!
பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை கஷ்டப்பட்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாற வைப்பதற்கு மிக மிக கடினம் அதற்க்கு பதிலாக சிம்பிளாக ஏசுவின் ஒற்றை குடும்பத்தை ஹிந்து மதத்திற்கு மாற்றுவது எளிது. அதனால் ஏசுவின் ஒற்றை குடும்பத்தை ஹிந்து மதத்திற்கு மாற்றிவிட்டான்கள்.
வேளாங்கண்ணி மாதா கவசம்
கண்ணி மாதா அம்மன் விளக்கு
ஏசூ 65வது நாயன்மாராக கூட பதவி கிடைக்க வாய்ப்புள்ளது!
மிருகசீரிஷ நட்சத்திரம் காற்று ராசியான மிதுனத்தில் வரும். ஒவ்வொரு நட்சத்திரமும் அதற்கென்று சில குணங்கள் இருக்கும், அதில் மிருகசீரிஷம் அமானுஷ்ய சக்திகளை ஈர்க்கும்.
மிருகசீரிஷ நட்சத்திரம் வடிவங்கள்:
தேங்காய் கண்.
மான் தலை.
ஆட்டு தலை.
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
தேங்காய் கண்
வீடுகளிலும், கோவில்களிலும் தேங்காயை குடுமியுடன் தான் வைப்பார்கள். ஏன்? தேங்காயில் ஆண் பெண் தத்துவம் இணைந்திருக்கின்றன என்றும் அந்த இணைவால் புதிய உயிர் அல்லது சக்தி உருவாகும் என்றும் நாம் புரிந்துகொண்டோம். தேங்காயில் மேல் நார் முழுவதுமாக உரித்துவிட்டால் தேங்காயின் 3 கண்கள், மிருகஷீரிஷ நட்சத்திர வடிவம் காட்டும். மிருகஷீரிஷம் அமானுஷ்ய சக்திகளை ஈர்க்கும், அதனால் வீடுகளிலும், கோவில்களிலும் தேங்காயை குடுமியுடன் தான் வைப்பார்கள்.
யாராவது குடுமி இல்லாமல் தேங்காய் கொண்டுவந்தால் வீட்டிலும், கோவிலிலும் எதிர்ப்பு தெரிவிப்பது இந்த காரணத்தால் தான் . நார்கள் மொத்தமாக நீக்கிய தேங்காயினுள் தீய சக்தி (ஆற்றல்) ஊடுருவும். அதனால், தேங்காயின் கண்களை மறைத்து குடுமியுடன் வைத்திருப்பர்.
தேங்காய் 3 கண் வடிவத்தை பாருங்கள், அந்த வடிவங்கள் எங்கு பார்த்தாலும் அதனை சுற்றியுள்ள சூழ்நிலையையும் கவனியுங்கள்.
666 அந்திகிறிஸ்து | சாத்தான் <–> Antichrist | Satan
பைபிளில் வெளிப்படுத்தல் புத்தகத்தில் (13:18), 666 என்ற எண் “மிருகத்தின் முத்திரை” என்று அழைக்கப்படுகிறது, இது சாத்தான் அல்லது ஆண்டிகிறிஸ்டை குறிக்கிறது.
மிருகசீரிஷ நட்சத்திர சின்னமான தேங்காயின் 3 கண்களை போலவே, இந்தக் காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள 666 அமைப்பைப் பாருங்கள். பைபிளின் படி, 666 சின்னத்தை தாங்கி நிற்பவர் (அதாவது மிருகசீரிஷ நட்சத்திர சின்னம்) சாத்தான்/பிசாசு அல்லது ஆண்டிகிறிஸ்ட், இதன் மூலம் மிருகசீரிஷ நட்சத்திரம் தீய சக்திகளை ஈர்க்கிறது என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
பவுலிங் அல்லே பால், Bowling alley ball
பவுலிங் அல்லே பந்து தேங்காய் கண் வடிவம் கொண்டுள்ளதை கவனியுங்கள். மிருகசீரிஷம் வடிவம் கொண்ட இந்த காரணத்தால் பவுலிங் அல்லே இடங்களில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததை பலரும் சொல்வார்கள்.
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
மான் தலை
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
ஆட்டு தலை
தேங்காய் கண்களை போன்றே மான் தலை மற்றும் ஆட்டின் தலையும் மிருகஷீரிஷ நட்சத்திரங்களின் வடிவங்களே. மான் தலை மற்றும் ஆட்டின் தலைகளை பற்றி தனியே பார்ப்போம்.
தேங்காய் கண் <–> 666 <–> அந்திகிறிஸ்து | சாத்தான் <–> Antichrist | Satan <–> மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
கோவிலில் கடவுளிடம் வேண்டுதல் வைக்கிறோம் பெரியோர்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். தேங்காய் உடைக்கச் சொல்வார்கள், தீபம் ஏற்ற செயல்வார்கள், அபிஷேகம் செய்ய சொல்வார்கள்.
அதில் பிரதானமான “தேங்காய் உடைக்கும்” வழக்கத்தில் உள்ள சூட்சுமங்களை தெரிந்துகொண்டால், மற்ற வழிபாட்டு முறைகளின் சூட்சுமங்களின் அடிப்படையும் புரிந்துகொள்ளலாம்.
தேங்காயின் ஓடு செவ்வாய் தன்மையான உறுதியும், கரடு முரடான மேற்பரப்பையும், சுக்கிர தன்மையான இனிப்பு சுவைகொண்ட இளநீரையும் ஒருங்கே கொண்டதாகும். ஆக, ஆண், பெண் தனமைகள் ஒருங்கே இருப்பதனால் அங்கே ஒரு புதிய ஆற்றல் உண்டாகிறது.
எந்த ஒரு செயல் நடக்க வேண்டுமென்றாலும் அதற்க்கு ஆற்றல் தேவை, நமது கவலை தீரவும், வழிகாட்டவும் ஆற்றல் தேவை! நம் கடவுள் ஆற்றலிடம், நமக்கு வழிக்காட்டும்படியும், கவலைகளை தீர்க்கும்படியும் வேண்டுகிறோம். நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கு கடவுளின் ஆற்றல் பயன்படுத்துகிறோம், நமது தேவை நிறைவேறிய பின்பு அந்த ஆற்றலை திரும்பிச் செலுத்துவதே நேர்த்திக்கடன் என்று அழைக்கடப்படுகிறது.
நமது தேவை நிறைவேறியவுடன், தேங்காய் உடைப்பதன் மூலம் அதில் உள்ள ஆற்றலை கடவுளுக்கு மீண்டும் அற்ப்பணிக்கிறோம்.
இது தான் நாம் தேங்காய் உடைத்து வழிபடும் நோக்கம். மற்ற வழிப்பாட்டு நெறிகளும் இது தான் அடிப்படை.
நமது தேவைக்கான ஆற்றலை கடனாக கொடுத்த இறைவனிடம், மீண்டும் நன்றியுடன் திருப்பி அளிப்பதே நேர்த்திக்கடன்.
சிவனும்🔺 சக்தியும்🔻
சேர்ந்தா மாசுடா !
சிவன் ஆண் தன்மையும் சக்தி பெண் தன்மையும் சேரும்போது அந்த இடத்தில் ஒரு சக்தி பரிமாற்றம் நடக்கிறது சமநிலை உண்டாகிறது, அல்லது புதிதாக இன்னொரு உயிர் உண்டாகிறது.
வேறெந்த பொருட்கள் செவ்வாய் (ஆண்) தன்மையும், சுக்கிரனின் பெண்தன்மையும் கொடுள்ளன?
விடை : தேங்காய். தேங்காயின் ஓடு தடிமனாக செவ்வாய் தன்மையும், உள்ளே இளநீர் இருப்பதால் சுக்கிர தன்மையும் கொண்டுள்ளது.
அந்த தேங்காயை தண்ணீரில் ஊற வைத்தால், அது முளைத்து தென்னம் பூவாக மாறி பின்பு மரமாக வளரும். எனவே, தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, அவை ஒரு மரக்கன்றை (புதிய பிறப்பு) உருவாக்குகின்றன. தெளிவாகச் சொல்லப் போனால், புதிய ஆற்றல் உருவாகிறது!
இதை மறக்க வேண்டாம். அடுத்து வரும் முக்கிய செய்திகளுக்கு அடிப்படையே இது தான்!
தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது!
ஆண் மற்றும் பெண் தன்மை இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது!
வசனம் 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
வசனம் 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
வசனம் 23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Men are from Mars, Women are from Venus
ஆண்கள் செவ்வாய் கிரகத்தின் குணங்களான தர்க்கரீதியான சிந்தனை, சுதந்திரம், பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற கொண்டவர்கள்.
பெண்கள் சுக்கிர கிரகத்தின் உணர்ச்சிவயப்படுத்தல், பேணிக் காத்தல், உறவு சார்ந்த சிந்தனை கொண்டவர்கள்.
செவ்வாய் - கல், மலைப்பாங்கான பகுதிகள்
சுக்கிரன் - நீர், பாயும் தன்மை
ஆம் பெண்தன்மை ஆண்தன்மையில் இருந்து தான் உருவானது
தலை காவேரி - காவேரி நதி நீர் உருவாகும் இடம்
பெண் தன்மை கொண்ட நீர், ஆண் தன்மை கொண்ட மலையில் இருந்து வருகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இந்த சின்னம் வந்ததென்று புரிகிறதா?
பைபிளில் கடவுள் ஏன் ஆதாமின் விலா எலும்பை தேர்ந்தெடுத்தார் என்று புரிகிறதா?
சில மதங்களும் மரபுகளும் மலைகளில் நிகழும் முக்கியமான தெய்வீக வெளிப்பாடுகள், செய்திகள் அல்லது கடவுளுடனான (அல்லது கடவுள்கள்/ஆவிகள்) சந்திப்புகளை விவரிக்கின்றன. மலைகள் பெரும்பாலும் புனித இடங்களாகக் காணப்படுகின்றன. சில முக்கிய எடுத்துக்காட்டுகள் இங்கே:
இந்திய துணைக்கண்ட மதம்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்
சிவபெருமான் கயிலாய மலையில் இருப்பதாக நம்பப்படுகிறது
இமய மலை கிருஷ்ணா பரமாத்மா கோவில்
பாரதப் போரில் காண்டீபஸ்வாமிக்கு விஸ்வரூப தரிசனம் அருளிய கிருஷ்ண பரமாத்மா, அசைக்க முடியாததில் தான் இமயம் என்று கூறுகிறார்.
மயிலம் முருகன் கோவில்
திருப்பதி
கிறிஸ்தவம்
இயேசு தம் சீடர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை ஒரு உயரமான மலைக்கு அழைத்துக்கொண்டு ஜெபித்தார். அந்த மலை சரியாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பாரம்பரியம் பெரும்பாலும் தாபோர் மலை என்று பெயரிடுகிறது. மலையில் இருந்தபோது, இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவரது முகம் பிரகாசித்தது, அவரது ஆடைகள் வெண்மையாக மாறியது.
புத்த மதம்
தேரவாத புத்த மதத்தில் கழுகு சிகரம் கவுதம புத்தருக்கு மிகவும் பிடித்த இடம் என்று கூறுகிறது. அங்கு தான் பல சூத்திரங்களை தனது சீடர்களுக்கு புத்தர் போதித்தார்.
ஜோராஸ்ட்ரியனிசம்
தீர்க்கதரிசி ஜரதுஸ்ட்ரா (ஜோராஸ்டர்) மலைகளில் தியானம் செய்யும் போது அஹுரா மஸ்டாவிடமிருந்து தனது வெளிப்பாட்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இஸ்லாம்
மக்காவிற்கு அருகிலுள்ள நூர் மலையில் (ஜபல் அல்-நூர்) ஹிரா குகையில் ஜிப்ரீல் தேவதை மூலம் அல்லாஹ்விடமிருந்து முதன்முதலில் வெளிப்பாட்டைப் பெற்றார் நபிகள் நாயகம்.
யூத மதம்
சினாய் மலை (ஓரேப்): மோசே சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளைகளைப் பெற்றார் (யாத்திராகமம் 19–20).
பிற சந்திப்புகள்: ஓரேப் மலையில் கடவுளின் “மென்மையான கிசுகிசுப்பை” எலியா கேட்டார் (1 இராஜாக்கள் 19).
தமிழ் மன்னர்களும் அவர்களது மக்களும்
தமிழ் மன்னர்கள் தங்கள் தமிழ் மக்கள் இத்தகைய கடுமையான வழிபாட்டு முறைகளால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, அவர்கள் மலை வடிவில் கோயில்களைக் கட்டினார்கள், தமிழ் மக்களுக்கு உதவ நடைபாதைகளாகக் கற்களை அமைத்தார்கள்.